Saturday, October 30, 2004

சிந்திக்கும் மக்களுக்கு!

32:27. அவர்கள் (இதையும்) கவனிக்க வில்லையா - நிச்சயமாக நாமே (அல்லாஹ்வே) வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?

அல் குர்ஆன்: அஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)